Saturday, November 26, 2005

சுந்தர ராமசாமி நினைவரங்கு : சொல்லின் கால் தடங்கள்

Image hosted by Photobucket.com

நாள்:27.11.2005 காலை 10 மணி முதல் ஒரு மணிவரை
இடம்:தேவநேய பாவாணர் மாவட்ட மைய நூலகம்
அண்ணா சாலை, (ஆனந்த் திரையரங்கம் அருகில்)
சென்னை

நூல் வெளியீடு

ஜெயமோகனின்
சுந்தரராமசாமி:நினைவின் நதியில்

வெளியிடுபவர்:ஜெயகாந்தன்
பெற்றுக் கொள்பவர்:பாலு மகேந்திரா

சிறப்புரைகள்:
கல்பற்றா நாராயணன்
ந.முத்துசாமி
எம்.யுவன்
கே.எம்.ஆதிமூலம்
நாஞ்சில் நாடன்
பிரபஞ்சன்
ஜெயமோகன்
சி.மகேந்திரன்
ஒருங்கிணைப்பு: மனுஷ்ய புத்திரன்.



உயிர்மை உங்களை அன்புடன் அழைக்கிறது.

தொடர்புகளுக்கு:


email:uyirmmai@gmail.com
phone:044-24993448
mobile:9444366704