ரஜினி காந்த் பற்றிய ஏதேனும் ஒரு பரபரப்பு என்பது வழக்கமான ஒரு நடைமுறையாகிவிட்டது. இன்று குசேலன் படம் திரைக்கு வருவதை முன்னிட்டு அவரது ஒக்கேனகல் பிரச்சினை தொடர்பான கருத்துக்கள் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கின்றன. இதைப் பற்றிய ஒரு பதிவு இன்று உயிர்மை.காமில் மனுஷ்ய புத்திரன் பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் தொடர்பாக ரஜினிகாந்த்தை புரிந்துகொள்வது பற்றி இப்பதிவு பேசுகிறது.
பார்க்க: www.uyirmmai.com
Thursday, July 31, 2008
Subscribe to:
Posts (Atom)