Friday, April 30, 2010

சுஜாதா விருதுகள் 2010 விழா மே 3



SUJATHA AWARDS 2010
உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கும்
சுஜாதா விருதுகள் 2010
விருது வழங்கும் விழா


காலத்தை வென்ற கலைஞனின் நினைவாக 6மதிப்பு வாய்ந்த விருதுகள்

நாள்: 3.5.2010 திங்கட்கிழமை நேரம்: மாலை 6மணி
இடம்: தேவநேய பாவணர் மாவட்ட நூலகம் ( LLA Building) 735, அண்ணா சாலை, சென்னை-600 002

வரவேற்புரை: மனுஷ்ய புத்திரன்

வாழ்த்துரை : இந்திரா பார்த்தசாரதி
ஞானக்கூத்தன்
பேராசிரியர் கு. ஞானசம்பந்தம்
பாலு மகேந்திரா
சாரு நிவேதிதா
வாஸந்தி
தமிழச்சி தங்கபாண்டியன்
ஏ.நடராஜன், முன்னாள் இயக்குனர் தூர்தஷன்
திரைக்கலைஞர்.ரா. பார்த்திபன்

நன்றியுரை: திருமதி சுஜாதா ரங்கராஜன்



சுஜாதா விருதுகள் 2010

1. சுஜாதா உரைநடை விருது: கலாப்ரியா
நூல்: நினைவின் தாழ்வாரங்கள்
தேர்வு: பிரபஞ்சன்
வெளியீடு: சந்தியா பதிப்பகம்

2. சுஜாதா சிறுகதை விருது: ஜெயந்தன்
நூல்: நிராயுதபாணியின் ஆயுதங்கள்
தேர்வு: இந்திரா பார்த்தசாரதி
வெளியீடு: வம்சி

3. சுஜாதா கவிதை விருது: ரமேஷ் பிரேதன்
நூல்: காந்தியை கொன்றது தவறுதான்
தேர்வு: ஞானக்கூத்தன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

4. சுஜாதா நாவல் விருது : ம.காமுத்திரை
நூல்: மில்
தேர்வு: வாஸந்தி
வெளியீடு: உதயகண்ணன்

5. சுஜாதா சிற்றிதழ் விருது: Dr.G.சிவராமன்
சிற்றிதழ்: பூவுலகு
தேர்வு: திலீப் குமார்

6. சுஜாதா இணைய விருது :லேகா
வலைப்பதிவு: யாழிசை www.yalisai.blogspot.com
தேர்வு : எஸ். ராமகிருஷ்ணன்



அனைவரும் வருக
அன்புடன்
மனுஷ்ய புத்திரன்

உயிர்மை
11/29 சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம்
சென்னை600018
தொலைபேசி: 91-44-24993448
மின்னஞ்சல்: uyirmmai@gmail.com