tag:blogger.com,1999:blog-10655113.post110778012057244833..comments2023-08-02T01:57:57.304-07:00Comments on உயிர்மை: ஓர் அறிமுகம்உயிர்மைhttp://www.blogger.com/profile/00097332320475754905noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-10655113.post-1107951663315197782005-02-09T04:21:00.000-08:002005-02-09T04:21:00.000-08:00வலைப்பதிவில் மட்டும் இல்லாது,உயிர்மை குறித்த செய்த...வலைப்பதிவில் மட்டும் இல்லாது,உயிர்மை குறித்த செய்திகளை இணையத்திலும் கொணர்வீர்கள் என நம்புகிறோம்.<br />மற்ற வாசகர்களும் இதனை வலியுறுத்துவார்கள் என நினைக்கிறேன்.Vaa.Manikandanhttps://www.blogger.com/profile/15467735226600792735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1107926137588484992005-02-08T21:15:00.000-08:002005-02-08T21:15:00.000-08:00வருக வருகவருக வருகஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1107858672529101122005-02-08T02:31:00.000-08:002005-02-08T02:31:00.000-08:00வணக்கம், வருக திரு. மனுஷ்யபுத்திரன் அவர்களே.
உங்...வணக்கம், வருக திரு. மனுஷ்யபுத்திரன் அவர்களே. <br /><br />உங்களின் இந்த வலைப்பதிவால் இரட்டிப்பு சந்தோஷம். உங்களைப்போன்றவர்களை இங்கு பார்ப்பது முதலில் & திரு. இரா.முருகன் அவர்களை கணக்கு திறக்கவைத்து அதிலும் தமிழில் எழுதவைத்தது இரண்டாவது மகிழ்ச்சி.<br /><br />வாழ்த்துக்கள்.அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1107854538611631822005-02-08T01:22:00.000-08:002005-02-08T01:22:00.000-08:00வருக வருக என வலைப்பதிவு உலகத்துக்கு உங்களை வரவேற்க...வருக வருக என வலைப்பதிவு உலகத்துக்கு உங்களை வரவேற்கிறோம். தங்களைப்போன்ற நல்ல எழுத்தாளர்களின் வரவு எங்களுக்கு இன்னும் ஊக்கமளிக்கும் விஷயமாகும்.<br /><br />மனித மனத்தின் அடி ஆழத்தில் குவிந்திருக்கும் உணர்ச்சிகளின் உந்துதல்களை உங்களின் கவிதைகள் மூலமே நான் கண்டு கொண்டேன். உங்களிடமிருந்து பல்வேறு படைப்புகளையும் விமர்சனங்களையும் இங்கு எதிர்பார்க்கிறோம்.<br /><br />வரவேற்று மகிழும்,<br />சனியன் சூர்யாசனியன்https://www.blogger.com/profile/12847770322877302285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1107846460760215482005-02-07T23:07:00.000-08:002005-02-07T23:07:00.000-08:00வணக்கம் மனுஸ்யபுத்திரன்
உங்களை இங்கே சந்திப்பதில...வணக்கம் மனுஸ்யபுத்திரன் <br /><br />உங்களை இங்கே சந்திப்பதில் மகிழ்ச்சி<br /><br />நட்புடன்<br />சந்திரவதனாChandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1107820650254730952005-02-07T15:57:00.000-08:002005-02-07T15:57:00.000-08:00அன்புள்ள மனுஷ்யபுத்ரன்,
உங்களை இங்கே சந்திப்பதில்...அன்புள்ள மனுஷ்யபுத்ரன்,<br /><br />உங்களை இங்கே சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நிறைய எழுதுங்கள்.<br /><br />வலை பதிவதை இத்தனை நாள் ஒத்திப் போட்டுக்கொண்டே இருந்தேன் .... உங்கள் வ்லைப்பதிவில் அனானிமஸ் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்படாததால், நானும் கணக்குத் திறந்து விட்டேன் :-)<br /><br />அன்புடன்<br />இரா.முருகன்era.murukanhttps://www.blogger.com/profile/04483671630989865431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1107819667862533232005-02-07T15:41:00.000-08:002005-02-07T15:41:00.000-08:00This comment has been removed by a blog administrator.era.murukanhttps://www.blogger.com/profile/04483671630989865431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1107789595786108702005-02-07T07:19:00.000-08:002005-02-07T07:19:00.000-08:00அன்புள்ள மனுஷ்யப்புத்திரன்
உங்கள் வலைப்பதிவு கன்ட...அன்புள்ள மனுஷ்யப்புத்திரன்<br /><br />உங்கள் வலைப்பதிவு கன்டேன். வாழ்த்துக்கள்.<br />நவீன கவிதைகளுக்கு முன்னோடி நீங்கள்.<br />என்னுடைய வலைப்பதிவும் தமிழ்மன்றத்தில் இனைத்திருக்கிறேன். 'எழுத்தோவியங்கள்'.<br />உங்ளைப்போன்றவர்கள் கருத்து சொன்னால் மகிழ்வேன்இப்னு ஹம்துன்https://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1107789253056285672005-02-07T07:14:00.000-08:002005-02-07T07:14:00.000-08:00நண்பர் மனுஷ்யபுத்திரன்,
வலைப்பதிவில் காலடி வைத்தத...நண்பர் மனுஷ்யபுத்திரன்,<br /><br />வலைப்பதிவில் காலடி வைத்ததற்கு நல்வரவு. <br /><br />உங்களைப் போன்ற, ஸ்தாபித்துக் கொண்ட எழுத்தாளர்கள் இணையத்தில் நுழைந்தது குறித்து மகிழ்ச்சி.<br /><br />இத்தளத்தை உங்களின் வியாபாரத்திற்கு துணையான விளம்பரத் தளமாக ஆக்கிக் கொள்ள முயலாமல் இலக்கியம் தொடர்பான பதிவுகளால் அலங்கரிப்பீர்கள் என நம்புகிறேன்.<br /><br />சுரேஷ் கண்ணன்பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1107787737109767692005-02-07T06:48:00.000-08:002005-02-07T06:48:00.000-08:00Anbulla Manushya Puthiran,
Vanakam. Nalamaa?
W...Anbulla Manushya Puthiran, <br /><br />Vanakam. Nalamaa? <br /><br />Welcome to the Tamil Blog World. Goodluck and all the very best. <br /><br />Looking forward to read more of your writings in the blog. I was thinking (I may be wrong) that after you starting Uyirmmai, you have not written like you used to do, becos Uyirmmai takes most of your time. I hope and wish to read more of your writings in your blog.<br /><br />Thanks and regards, PK SivakumarPKShttps://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1107787123808797922005-02-07T06:38:00.000-08:002005-02-07T06:38:00.000-08:00நல்வரவு! தங்களைப் போன்ற எழுத்தாளர்கள் வலைப்பதிவுகள...நல்வரவு! தங்களைப் போன்ற எழுத்தாளர்கள் வலைப்பதிவுகளில் ஈடுபடுவது ஆரோக்கியமான விஷயம்; மகிழ்ச்சியளிக்கிறது.இராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/16897765296666827907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1107784020558335692005-02-07T05:47:00.000-08:002005-02-07T05:47:00.000-08:00Welcome to the blogs :)Welcome to the blogs :)இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com