tag:blogger.com,1999:blog-10655113.post110783716870722775..comments2023-08-02T01:57:57.304-07:00Comments on உயிர்மை: நன்றிஉயிர்மைhttp://www.blogger.com/profile/00097332320475754905noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-10655113.post-1107887044301545562005-02-08T10:24:00.000-08:002005-02-08T10:24:00.000-08:00நல்ல உரைநடைக்கு உதாரணம், படிக்கும்போது, அதன் நிகழ்...நல்ல உரைநடைக்கு உதாரணம், படிக்கும்போது, அதன் நிகழ்வுகள் கண்முன் ஓட வேண்டும். உங்களின் நடையில் அது தெரிகிறது. நிறைய எழுதுங்கள். நிறைய விவாதிப்போம். நிறைய சண்டை போடுவோம். இவையனைத்தும் பிரியத்தினாலேயே.<br /><br />//ஊற்றின்மீது வந்து படியும் சாம்பலை ஊதி அகற்ற ஒரு பொழுது வரவேண்டியிருக்கிறது.//<br /><br />ப்பூ....... ஊதியாச்சுNarain Rajagopalanhttps://www.blogger.com/profile/14540588654670738804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1107882376140577542005-02-08T09:06:00.000-08:002005-02-08T09:06:00.000-08:00//எழுத்து எனக்கு தொழிலுமல்ல, தவமுமல்ல. அது ஒரு வாத...//எழுத்து எனக்கு தொழிலுமல்ல, தவமுமல்ல. அது ஒரு வாதை. ஒரு கனவின் திடுக்கிடல். தற்செயலாக வந்து சேரும் காதலின் ஸ்பரிசஸம்...//<br /><br />பிடித்திருந்தது.<br /><br />//எப்போது உறைபனி ஒரு படைப்பாளியைச் சூழ்கிறது என்பதற்கான காரணங்கள் மர்மமாகவே இருக்கிறது. இத்தகைய உலர்ந்த பருவங்களை எல்லா எழுத்தாளனும் அவ்வப்போது கடந்துகொண்டுதான் இருக்கிறான்.//<br /><br />இதை வாசிகும்போது, அ.முத்துலிங்கம் அண்மையில் (உயிர்மையிலோ அல்லது காலச்சுவடிலோ) எழுதியிருந்த, 'ஒரு வார்த்தை வேண்டும்' என்ற கட்டுரை நினைவில் வந்தது.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1107838913575134232005-02-07T21:01:00.000-08:002005-02-07T21:01:00.000-08:00வாங்க மனுஷ்யபுத்திரன்!
உங்கள் பதிவுகளை வாசிக்க கா...வாங்க மனுஷ்யபுத்திரன்!<br /><br />உங்கள் பதிவுகளை வாசிக்க காத்திருக்கிறோம்!ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1107837669155429602005-02-07T20:41:00.000-08:002005-02-07T20:41:00.000-08:00//ஊற்றின்மீது வந்து படியும் சாம்பலை ஊதி அகற்ற ஒரு ...//ஊற்றின்மீது வந்து படியும் சாம்பலை ஊதி அகற்ற ஒரு பொழுது வரவேண்டியிருக்கிறது.//<br /><br />அட.... உரை நடையைக் கூட கவிதை போல அழகாய் எழுதுகிறீர்கள்.Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.com