tag:blogger.com,1999:blog-10655113.post113042317929682085..comments2023-08-02T01:57:57.304-07:00Comments on உயிர்மை: சென்னை மழையில் சன் டிவியின் உளவியல் வன்முறைஉயிர்மைhttp://www.blogger.com/profile/00097332320475754905noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-10655113.post-1139630027820060392006-02-10T19:53:00.000-08:002006-02-10T19:53:00.000-08:00Ippothaavathu intha pathivu paarkka mudinthath...Ippothaavathu intha pathivu paarkka mudinthathai ninaithu santhosham.thank you manushya puthran. we were so upset when we saw all these broadcasts. we were abroad at this time and naturally worried about every body home(near and dear) and made ISD calls just to make sure of their safety. and then knew abt this absurd broadcasts. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1135327652765642362005-12-23T00:47:00.000-08:002005-12-23T00:47:00.000-08:00dear anony,to say this very good advice why u r co...dear anony,<BR/><BR/>to say this very good advice why u r coming as anony?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1135322463049190712005-12-22T23:21:00.000-08:002005-12-22T23:21:00.000-08:00தனியார் தமிழ் டி.வி. சானல்களில் அதிக பிரபலமானதும்,...தனியார் தமிழ் டி.வி. சானல்களில் அதிக பிரபலமானதும், பழமையனதுமான சன் டி.வி. ஒரு தமிழ் எலெக்ட்ரானிக் ஊடகங்களின் முன் மாதிரியாக (தரத்திலும் மற்றும் வியபார கண்ணியத்திலும்) திகழ அதிகத்தார்மீகப் பொறுப்புகள் உள்ளதன. ஆனால்,அது மிகவும் தரம்கெட்ட முழுக்க முழுக்க வியபாரம் ஒன்றே குறியாகவும் அதற்காக எதையும் சமரசம் செய்துகொள்ளவும், குடும்பத்தினரின் அரசியல் கட்சிக்கு ஒரு official mouthpiece ஆகவுமாகவே இயங்கி வருகிறது. அதன் பின்புலத்தில் ஒரு பெரிய அரசியல்கட்சியின் அதிகாரக் கட்டமைப்பும் பணபலமும் உள்ளன. இச்சூழலில் அதன் நடைமுறைகளை விமர்சனம் செய்வது நம் ஒவ்வொருவரின் ஜனநாயகத்தொண்டென்றே கொள்ள வேண்டும். இதில் உள்நோக்கம் கற்பிப்பதை நாம் இன்றைய தமிழ்நாட்டின் சமூக அரசியல் சூழலின் வக்கிரத் தாக்கம் என்றே கொள்ள வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1134262984143440592005-12-10T17:03:00.000-08:002005-12-10T17:03:00.000-08:00சன் தொலைகாட்சி ஒரு தரங்கெட்ட தொல்லைகாட்சிவடையை எ...சன் தொலைகாட்சி ஒரு தரங்கெட்ட தொல்லைகாட்சி<BR/>வடையை எண்ணச் சொன்னால் பொத்தலை எண்ணக்கூடியவன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1133254150924179482005-11-29T00:49:00.000-08:002005-11-29T00:49:00.000-08:00In this electronic era nobody is going to get scar...In this electronic era nobody is going to get scared by watching TV news. In which world are you living?<BR/><BR/>Please don't write such stupid posts just to attracts responses.<BR/><BR/>There is a tendency in blogs to blame SUN TV for everything. Stop that once & for all. I pity all those people who responded to this post as if the whole world came crumbling because of SUN TV News!<BR/><BR/>HOW STUPID!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1133248611115404902005-11-28T23:16:00.000-08:002005-11-28T23:16:00.000-08:00All news items are looked at from the aim of spinn...All news items are looked at from the aim of spinning it to their advantage[both channels are using the same technique] and whatever independent channels which existed were prevented to telecast news with help of law. Worst part is that these 24 hour news channels keep repeating the same footage every half hour giving impression that it is happening for long time. One way to curtail it is have the channels show the time in which the images were taken with date like camcorders to avoid re-running same news/clips and unnecessarily scaring people.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1133138563750990492005-11-27T16:42:00.000-08:002005-11-27T16:42:00.000-08:00good. sinthanaya thundoom katturaigood. sinthanaya thundoom katturaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1130997426135771042005-11-02T21:57:00.000-08:002005-11-02T21:57:00.000-08:00// we can expect thiruvilayadal starring dhanush t...// we can expect thiruvilayadal starring dhanush there //<BR/><BR/>ஐயோ! பெயரிலி....வயிறு வலிக்குதே...சிரிச்சி..சிரிச்சி...G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1130919089177151982005-11-02T00:11:00.000-08:002005-11-02T00:11:00.000-08:00//we can expect thiruvilayadal starring dhanush th...//we can expect thiruvilayadal starring dhanush there//<BR/>he he..really funny comment.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1130917160916615742005-11-01T23:39:00.000-08:002005-11-01T23:39:00.000-08:00பரங்கிமலை ஜோதியில் திருவிளையாடலையா எதிர் பார்க்க ம...பரங்கிமலை ஜோதியில் திருவிளையாடலையா எதிர் பார்க்க முடியும்! <BR/>we can expect thiruvilayadal starring dhanush thereAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1130912972535291882005-11-01T22:29:00.000-08:002005-11-01T22:29:00.000-08:00உண்மை தெரிந்தும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது தவறுதான்...உண்மை தெரிந்தும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது தவறுதான். நான் சன்னிலும் ஜெயாவிலும் செய்திகளே பார்ப்பதில்லை. எப்பொழுதாவது பார்த்தால் அது தூர்தர்ஷனில் இருக்கும். இல்லையென்றால் என்.டி.டீ.வியில் எப்பொழுதாவது பார்ப்பதுதான்.<BR/><BR/>மேலே ஒரு நண்பர் சொன்னது போல, பரங்கிமலை ஜோதியில் திருவிளையாடலையா எதிர் பார்க்க முடியும்!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1130854338178499742005-11-01T06:12:00.000-08:002005-11-01T06:12:00.000-08:00அன்பின் அனானிமஸ்,//இதான் சாக்குன்னு தலையங்கம் எளுத...அன்பின் அனானிமஸ்,<BR/><BR/>//இதான் சாக்குன்னு தலையங்கம் எளுதிட்டாரு அண்ணன் சுந்தரு!//<BR/><BR/>தலையங்கமோ காலங்கமோ, பின்னூட்டம் எழுதுவதற்கு சாக்கு எதாவது வேண்டுமா என்ன? <BR/><BR/>முகம் தெரியாமல் போர்த்திக்கொள்ளத்தான் சாக்கு வேண்டும். எனக்கது தேவையில்லை.<BR/><BR/>சன்னோ, ஜெயாவோ ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் உண்மைக்குத் திரிபாகச் செய்திகளை - அரசியல் கட்சி சார்ந்து வெளியிடுகின்றன - இந்நிலை மாறவேண்டும். கட்சி சார்பற்ற ஊடகங்கள் வந்தால்தான் இது சாத்தியம்.<BR/><BR/>நன்றி.Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1130854191425466362005-11-01T06:09:00.000-08:002005-11-01T06:09:00.000-08:00அன்பின் அனானிமஸ்,//கிளம்பிட்டாங்கய்யா பொஸ்ரனிலிருந...அன்பின் அனானிமஸ்,<BR/><BR/>//கிளம்பிட்டாங்கய்யா பொஸ்ரனிலிருந்து//<BR/><BR/>பாஸ்டனிலிருந்து எழுதியது தவறா?<BR/><BR/>ஐயா, நான் பட்டுக்கோட்டையில் இருந்திருந்தாலும் <BR/><BR/>//இம்மாதிரி சமயங்களில் பீதியைக் கிளப்பாமல் - அதே சமயத்தில் மக்களை எச்சரித்து - முன்னேற்பாடுகள் குறித்த செய்திகளை நிலைமை சரியாகும் வரை தொடர்ச்சியாகத் தருவதே ஊடகங்களின் கடமை//<BR/><BR/>என்றுதான் குறிப்பிட்டிருப்பேன்.<BR/><BR/>நன்றி.Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1130777394947177992005-10-31T08:49:00.000-08:002005-10-31T08:49:00.000-08:00பெண்களுக்கு ஆபாச sms அனுப்புவதை நிறுத்தி விட்டு சன...பெண்களுக்கு ஆபாச sms அனுப்புவதை நிறுத்தி விட்டு சன் டிவி பற்றி கண்ணீர் விடலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1130594519758500692005-10-29T07:01:00.000-07:002005-10-29T07:01:00.000-07:00இதான் சாக்குன்னு தலையங்கம் எளுதிட்டாரு அண்ணன் சுந்...இதான் சாக்குன்னு தலையங்கம் எளுதிட்டாரு அண்ணன் சுந்தரு!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1130520698841845972005-10-28T10:31:00.000-07:002005-10-28T10:31:00.000-07:00இங்கு பிபிஸியும் சிஎன்என்னும் அடித்துக்கொண்டே இருந...இங்கு பிபிஸியும் சிஎன்என்னும் அடித்துக்கொண்டே இருந்தாலும் Weather Channel போன்று மக்களுக்கு தட்பவெப்பத்தினைப் பற்றிச் சரியான தகவல்களை சரியான நேரத்தில் எடுத்துரைப்பதற்கு ஊடகங்கள் இருக்கின்றன. அரசு நடத்தும் ஊடகங்கள் இன்னும் உள்ளரங்கத்திலிருந்தே வெளியில் வரவில்லை.<BR/><BR/>கிளம்பிட்டங்கய்யா பொஸ்ரனிலிருந்து...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1130520602322699672005-10-28T10:30:00.000-07:002005-10-28T10:30:00.000-07:00"உள்ளூர் வயித்தெறிச்சல் கோஷ்டி"அடங்கொக்க மக்கா(கவு..."உள்ளூர் வயித்தெறிச்சல் கோஷ்டி"<BR/><BR/>அடங்கொக்க மக்கா(கவுண்டமணி பாணியில்)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1130513486344488662005-10-28T08:31:00.000-07:002005-10-28T08:31:00.000-07:00//சுனாமி வந்து உலகத்தில இருக்கிற அனைத்து டிவியும் ...//சுனாமி வந்து உலகத்தில இருக்கிற அனைத்து டிவியும் காட்சிகாட்ட... சன் மட்டும் நல்ல படம்போட்டிச்சே.... //<BR/><BR/>அட நீங்க வேற,<BR/> நான் பாட்டுக்கு சிவனேனு அபிராமபுரத்தில் என் நண்பர் :) வீட்டில் டி.வி பார்த்துட்டு இருந்தேன். சன் டி.வி அலறதுனல பயந்து ஊருக்குப் போனவன் ,ஒரு வாரம் கழிச்சு வந்து சேர்ந்தேன்.இன்னும் அவரின் உறவுப் பையன் சுனாமி பார்ட்டினு நக்கல் அடிக்கறானாம்.Vaa.Manikandanhttps://www.blogger.com/profile/15467735226600792735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1130509043565111772005-10-28T07:17:00.000-07:002005-10-28T07:17:00.000-07:00Dinakaran nilum athethan AEnthaan Ivarkal Ippadiy...Dinakaran nilum athethan AEnthaan Ivarkal Ippadiyellam Seykirarkalo....Intru Matthiya amaichar Thayanithi maaran Pathippukali parvai iduvathaik kattinarkal...Ore sirippumayam....Dinakaran nalithalil Pathikkappatta pakuthikalai Jayalalithaa paarvai idum photo sirtthamukatthudan iruppathaay......Arasiyal.....?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1130507214612500042005-10-28T06:46:00.000-07:002005-10-28T06:46:00.000-07:00இரு துருவங்களாக இரு பெரும் சக்திகள் தமிழகத்தில் இய...இரு துருவங்களாக இரு பெரும் சக்திகள் தமிழகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் வரை இந்நிலை மாறப் போவதில்லை.<BR/><BR/>நடுநிலை என்பதே கேலிக் கூத்தாகி விட்டது.<BR/><BR/>மக்களின் சிந்தனையை மழுங்கடிப்பதில் ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை என்பதை ஜெயாவும் சன்னும் நிரூபித்துக்கொண்டே இருக்கின்றன.<BR/><BR/>இங்கு பிபிஸியும் சிஎன்என்னும் அடித்துக்கொண்டே இருந்தாலும் Weather Channel போன்று மக்களுக்கு தட்பவெப்பத்தினைப் பற்றிச் சரியான தகவல்களை சரியான நேரத்தில் எடுத்துரைப்பதற்கு ஊடகங்கள் இருக்கின்றன. அரசு நடத்தும் ஊடகங்கள் இன்னும் உள்ளரங்கத்திலிருந்தே வெளியில் வரவில்லை.<BR/><BR/>இயற்கைச் சீற்றங்கள் தென்னகத்தில் குறைவு என்பதாலோ என்னவோ இது போன்ற நிகழ்வுகளை எதிர்கொள்ள மக்கள் தயார் நிலையில் இல்லை. அது குறித்த எந்தவித பயிற்சிகளும் இல்லை. அடிப்படை அறிவும் இல்லை.<BR/><BR/>திருச்சியில் காவிரியில் வெள்ளம் பொங்கிக் கொண்டிருக்கையில் கூட்டம் கூட்டமாக மக்கள் பாலத்தில் நின்று கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள் - விபரீதம் புரியாமலே. பழைய பாலங்கள். எந்த அளவு வலுவாக இருக்கின்றன ; உடைந்தால் என்ன ஆகும் என்று யாருக்கும் யோசிக்கத் தோன்றவில்லை.<BR/><BR/>சென்னையில் சாலைகளில் இடுப்பளவு தண்ணீரில் நீச்சலடிக்கும், நடக்கும் மக்களின் புகைப் படங்களைப் பார்த்தேன். ஒரு மின் கம்பி விழுந்தால் என்ன ஆகும் என்பதையோ, ஏதாவது பாதாளச் சாக்கடை திறந்திருக்கலாம் என்பதையோ உணராதவர்களாக - விளையாட்டாக இருக்கிறார்கள்.<BR/><BR/>இம்மாதிரி சமயங்களில் பீதியைக் கிளப்பாமல் - அதே சமயத்தில் மக்களை எச்சரித்து - முன்னேற்பாடுகள் குறித்த செய்திகளை நிலைமை சரியாகும் வரை தொடர்ச்சியாகத் தருவதே ஊடகங்களின் கடமை.<BR/><BR/>அது சரி. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்றாலே கிலோ என்ன விலை என்று கேட்பவர்களிடம் என்ன பேசுவது?<BR/><BR/>எந்த வித நவீன உபகரணங்களும் இன்றி, களமிறங்கிப் பணி செய்த அனைத்து மனிதர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்.<BR/><BR/>சுந்தர்.Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1130501325561472442005-10-28T05:08:00.000-07:002005-10-28T05:08:00.000-07:00சுனாமியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்...சுனாமியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற ஒரு தன்னார்வத் தொண்டூழியர் ஒரு மடல் எழுதினார். விவசாயி ஒருவரை பேட்டி கண்டதாம் ஒரு தனியார் தொலைக்காட்சி. அவர் "என்னுடைய இரண்டு மாடுகள் செத்துவிட்டன!" என்று சொன்னாராம். அதற்கு நிருபர் "காமெரா ஓடும் பொழுது இருபது மாடுகள் என்று சொல்லு" என்றாராம். அந்த விவசாயி "இந்த கிராமத்திலேயே 20 மாடுகள் யார் கிட்டேயுக் இல்லைங்க. எப்படிங்க சொல்றது?" என்றாராம். இப்படிப்பட்ட செய்திகளைப் பார்ப்பது தானா நம்முடைய தலையெழுத்து?Ramya Nageswaranhttps://www.blogger.com/profile/04229633352551822583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1130500139155039702005-10-28T04:48:00.000-07:002005-10-28T04:48:00.000-07:00சுனாமியின் போது நிகழ்ந்த ஒரு வேடிக்கை நினைவுக்கு வ...சுனாமியின் போது நிகழ்ந்த ஒரு வேடிக்கை நினைவுக்கு வருகிறது...<BR/><BR/>சன் செய்திகள் நேரடி ஒளிபரப்பில் ஒருவர்..." அய்யோ... அலை வேகமா வருது... நாங்க உயிருக்கு பயந்து ஓடுரோம்..." என்கிற ரீதியில் அலறுகிறார்.<BR/><BR/>நேரடி ஒளிபரப்பு செய்தியாளர்... "இப்போ உயிருக்கு பயந்து ஓடிகிட்டு இருந்த ஒருத்தரை நிறுத்தி பேசச்சொன்னேன்..." என்கிறார்.<BR/><BR/>"சாமிநாதன்.. நீங்க எங்க இருக்கீங்க... safe-ஆ இருக்கிங்களா...?" - என்று ஸ்டுடியோவிலிருந்து தொகுப்பாளர் கேட்கிறார்.<BR/><BR/>"நான் மிகப்பாதுகாப்பாக இருக்கிறேன். இராணி மேரி கல்லூரி அருகில் ஒரு water tank-மேலே இருந்துதான் பேசறேன்..." என்கிறார்.<BR/><BR/>"water tank மேல நின்னு எப்படிடா உயிருக்கு பயந்து ஓடினவனை நிறுத்தி பேச சொன்ன..." - என்று அதிசயிக்கிறோம் நாங்கள்!!!அருள் குமார்https://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1130499786058122432005-10-28T04:43:00.000-07:002005-10-28T04:43:00.000-07:00நல்ல வேளைப்பா... மின்சாரம் இல்லாததால் சன் டிவி பார...நல்ல வேளைப்பா... மின்சாரம் இல்லாததால் சன் டிவி பார்த்து பீதியும் பேதியும் இல்லை.Vijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1130495805896289832005-10-28T03:36:00.000-07:002005-10-28T03:36:00.000-07:00That was a good post. I too feel the same when Sun...That was a good post. I too feel the same when Sun TV hypes the flood situation and Jaya TV brings out the totally opposite version. <BR/><BR/>It is better to ban these two channels for the good of the state.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10655113.post-1130490405866029012005-10-28T02:06:00.000-07:002005-10-28T02:06:00.000-07:00ஊடகங்களின் அத்துமீறல் அநாவசிய பீதியைத்தான் கிளப்பு...ஊடகங்களின் அத்துமீறல் அநாவசிய பீதியைத்தான் கிளப்புகிறது. ஒருபக்கம் பேசத் தெரியாமல், என்ன விஷயமாக கெள்வி கேட்கப்படுகிறதுன்னு கூட போறவங்களைப் பிடிச்சு பேட்டீன்னு சொதப்புற சன் டிவி; இன்னொருபக்கம் , மக்கள் எந்த அவதிக்கும் ஆளாகாமல் அன்றாட அலுவல்களில் இருப்பதாக பொய் முகம் காட்டும் ஜெயா டிவி; <BR/>மணிகண்டன் ஆலோசனை தான் கரெக்ட்தாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.com