Tuesday, April 05, 2005

புதிய கவிதைகள்-5

Image hosted by Photobucket.com


ஒரு மலரைப் பறிப்பது
போல்பறித்தாலும் சரி

ஒரு மிருகத்தை வெல்வதுபோல்
வென்றாலும் சரி

ஒன்றுபோலவே இருக்கிறது
ஒரு அன்பைத் தொடர்வது

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

1 comment:

Anonymous said...

அன்பை எப்படி கொடுத்தாலும், அதன் தன்மை மாறுவதில்லை
அந்தப் பண்பை உணர்த்தும் உங்கள் வரிகளும் அழகு தான்.